82 சொரிபவர்க்குப் பயன் கிடைக்கும்!
அறிஞர்கள் தமிழ்நாட்டில் போற்றப்படுவதில்லை என்னும் குறை, அண்மைக் காலமாக மிக அதிகமாக இருந்து வந்தது.
இந்தக் குறையை எவ்வாறு போக்குவது என்று பல்கலைக்கழகங்கள் பலவாறாகத் தவித்து வந்தன. ஒரு அறிஞன் கூடவா கிடைக்காமல் போய்விடுவான் என்று அவை எல்லாம் தவித்த தவிப்...
Read Full Article / மேலும் படிக்க,
நாங்குரி! தேர்தல் அதிகாரியின் பாரட்சம்!
நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் நாரா யணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரூபி மனோகரனை விடவும் 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
வாக்குப் பதிவன்று எம்.பி.யும், நாங்குநேரி தொகுதியின் எக்ஸ் எம்.எல்....
Read Full Article / மேலும் படிக்க,
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பா...
Read Full Article / மேலும் படிக்க,