Skip to main content

தமிழகப் பகுதிகளை இணைத்து புதுச்சேரி "மாநிலம்!' -பா.ம.க. வியூகம்!

Published on 25/10/2019 | Edited on 26/10/2019
தமிழகத்திலுள்ள சில மாவட்டங்களை பாண்டிச் சேரியோடு இணைத்து அதனை தனி மாநிலமாக்க வேண்டும் என குரலை உயர்த்து கிறது பாட்டாளி மக்கள் கட்சி. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதைப் பயன்படுத்தி இந்த கோரிக்கைக்கு பா.ம.க. அழுத்தம் கொடுத்து வருகிறது.இதுகுறித்து பாண்டிச்சேரி பா.ம.க. பொறுப்பாளர் தன்ராஜி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நாங்குரி! விக்கிரவாண்டி!

Published on 25/10/2019 | Edited on 26/10/2019
நாங்குரி! தேர்தல் அதிகாரியின் பாரட்சம்! நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் நாரா யணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரூபி மனோகரனை விடவும் 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். வாக்குப் பதிவன்று எம்.பி.யும், நாங்குநேரி தொகுதியின் எக்ஸ் எம்.எல்.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொண்டாட்டத்தில் அ.தி.மு.க. கோட்டைவிட்ட தி.மு.க.!

Published on 25/10/2019 | Edited on 26/10/2019
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பா... Read Full Article / மேலும் படிக்க,