ஆமை வேகத்தில் அணைக்கட்டு! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசு!
Published on 25/10/2019 | Edited on 26/10/2019
கலைஞர் கொண்டுவந்த நல்லதங்காள் அணைக்கட்டு திட்டத்தை ஆமைவேகத்தில் நகர்த்திக் கொண்டு போகிறது அரசு. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தொகுதி மக்களை திரட்டி போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ. சக்கரபாணி.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்ட...
Read Full Article / மேலும் படிக்க,
நாங்குரி! தேர்தல் அதிகாரியின் பாரட்சம்!
நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் நாரா யணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரூபி மனோகரனை விடவும் 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
வாக்குப் பதிவன்று எம்.பி.யும், நாங்குநேரி தொகுதியின் எக்ஸ் எம்.எல்....
Read Full Article / மேலும் படிக்க,
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பா...
Read Full Article / மேலும் படிக்க,