ஆதரவற்ற குழந்தையை அரவணைத்த கைகள்!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த வித்யாவும், மடப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு விகாஸ், வரணிகா என இரண்டு குழந்தைகள் பிறந்ததும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் கருத்தட...
Read Full Article / மேலும் படிக்க,
நாங்குரி! தேர்தல் அதிகாரியின் பாரட்சம்!
நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் நாரா யணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரூபி மனோகரனை விடவும் 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
வாக்குப் பதிவன்று எம்.பி.யும், நாங்குநேரி தொகுதியின் எக்ஸ் எம்.எல்....
Read Full Article / மேலும் படிக்க,
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பா...
Read Full Article / மேலும் படிக்க,