திராவிட மக்கள் கைக்கோர்க்க வேண்டும்! ஆந்திர எம்.பி.யின் அசத்தல் பேச்சு!
Published on 25/10/2019 | Edited on 26/10/2019
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் பேசும் திராவிட மக்கள், தங்கள் மொழிகளின் வரலாற்றை அறிந்துகொண்டு உயிர்ப்புடன் பேணுவதும், அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காப்பதும் அத்தியாவசியமானது.
1997-ல் நான்கு துறைகளுடன் தொடங்கிய இந்தப் பல்கலைக்கழகம், தற்போது, 25-க்கும் மேற்பட்ட துறைகளுடன் சிறப...
Read Full Article / மேலும் படிக்க,
நாங்குரி! தேர்தல் அதிகாரியின் பாரட்சம்!
நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட் பாளர் நாரா யணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ரூபி மனோகரனை விடவும் 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
வாக்குப் பதிவன்று எம்.பி.யும், நாங்குநேரி தொகுதியின் எக்ஸ் எம்.எல்....
Read Full Article / மேலும் படிக்க,
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பா...
Read Full Article / மேலும் படிக்க,