கார்ப்பரேட் விவசாயி எடப்பாடி! லிதமிழக போர்க் குரல்!
Published on 05/01/2021 | Edited on 06/01/2021
தலைநகர் டில்லியில் மத்திய அரசின் பாராமுகத்துக்கு நடு விலும் 35-வது நாளாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 29-ஆம் தேதி மாலை "வேளாண் சட்டங்கள் ரத்து, மின்சார திருத்தச் சட்டம் 2020 -ரத்து' என்ற கோரிக்கைகளுடன் தஞ்சை திலகர் ...
Read Full Article / மேலும் படிக்க,