Skip to main content

திருச்சியில் வங்கி அதிகாரிகள் போல பேசி மோசடி

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
திருச்சியில் வங்கி அதிகாரிகள் போல பேசி மோசடி

திருச்சியில் வங்கி அதிகாரிகள் போல பேசி மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர், போலியாகப் பேசி பலரது ஏ,டி.எம். அட்டை விபரங்களை பெற்று பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படுள்ளது. இந்த குற்றச்சாட்டில் வடிவேல், முராரி, கணேஷ், அருண், முருகன் ஆகியோர் கைது. செய்யப்பட்டனர், மேலும் அவர்களிடம் இருந்து ரூ.19,000 பறிமுதல்செய்யப்பட்டது.

சார்ந்த செய்திகள்