திருச்சியில் வங்கி அதிகாரிகள் போல பேசி மோசடி
திருச்சியில் வங்கி அதிகாரிகள் போல பேசி மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர், போலியாகப் பேசி பலரது ஏ,டி.எம். அட்டை விபரங்களை பெற்று பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படுள்ளது. இந்த குற்றச்சாட்டில் வடிவேல், முராரி, கணேஷ், அருண், முருகன் ஆகியோர் கைது. செய்யப்பட்டனர், மேலும் அவர்களிடம் இருந்து ரூ.19,000 பறிமுதல்செய்யப்பட்டது.