Skip to main content

கலைஞர் எழுதுகோல் விருது- அருணன் தலைமையில் குழு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

Artist Writing Award- Team led by Arunan!

 

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விருதாளரைத் தேர்வு செய்ய பேராசிரியர் அருணன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

பேராசிரியர் அருணன் தலைமையிலான குழுவில் உறுப்பினர்களாக ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம் உள்பட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முனைவர்கள் பர்வீன் சுல்தானா, அரங்க மல்லிகா ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் உறுப்பினர் செயலராக மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்