தேர்தல் நேரத்தில் ரூ.100 கோடி டெண்டர்! -எடப்பாடி துறையில் விதி மீறல்!
Published on 23/04/2019 | Edited on 24/04/2019
தேர்தல் அறிவிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகும்வரை அரசின் சார்பில் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முடியாது. இதுதான் தேர்தல் நடத்தை விதிமுறை.
காவல்துறை உட்பட அனைத்து துறைகளும் தமிழகத்தின் தேர்தல் கமிஷனரின் உத்தரவுப்படி தான் இயங்க வேண்டும். அவரது அறைக்கு வந்து தான் தமிழக...
Read Full Article / மேலும் படிக்க,
இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். உலக நாடுகளை உறைய வைத்திருக்கும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்க...
Read Full Article / மேலும் படிக்க,
சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ...
Read Full Article / மேலும் படிக்க,