ரிசல்ட் பீதி! அமைச்சர் உத்தரவில் வாக்கு இயந்திர அறைக்குள் திருட்டுத்தனம்! -திகிலில் எதிர்க்கட்சிகள்!
Published on 23/04/2019 | Edited on 24/04/2019
வருமான வரித்துறை ரெய்டு, தேர்தல் ரத்து என வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18 வரை எதிர்க்கட்சிகளை அலறவிட்டது தேர்தல் ஆணையம். இப்போது வாக்குப் பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி நுழைந்து, எதிர்க்கட்சிகளை திகிலில் ஆழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் பதிவான அனைத...
Read Full Article / மேலும் படிக்க,
இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். உலக நாடுகளை உறைய வைத்திருக்கும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்க...
Read Full Article / மேலும் படிக்க,
சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ...
Read Full Article / மேலும் படிக்க,