"நீட்'’ தேர்வு ரத்து குறித்து தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுத்துக்கொண்டிருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக வரும் மே 5-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள், தமிழகத்தில் மட்டுமே 1 லட்சத்து 40,000 பேர் ...
Read Full Article / மேலும் படிக்க,
இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். உலக நாடுகளை உறைய வைத்திருக்கும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்க...
Read Full Article / மேலும் படிக்க,
சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ...
Read Full Article / மேலும் படிக்க,