சசிகலா கொடுத்த அதிகாரப் பூர்வ கடிதத்தைத் தொடர்ந்தே கட்சிப் பதிவு நடந்ததாக, தங்க.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் தெரி வித்திருந்தாலும், தின கரனின் இந்த நடவடிக்கை சசிகலா குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தன்னை முதல்வர் பதவியில் உட்கார வைத்த சசியின் படத்தை கட்சி அலுவலகத்திலிருந்து எடப்ப...
Read Full Article / மேலும் படிக்க,
இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். உலக நாடுகளை உறைய வைத்திருக்கும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்க...
Read Full Article / மேலும் படிக்க,
சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ...
Read Full Article / மேலும் படிக்க,