Skip to main content

பதறவைக்கும் சா"தீ'! பொன்பரப்பி முதல் பொன்னமராவதி வரை…

Published on 23/04/2019 | Edited on 24/04/2019
ஆபரேஷன் சக்ஸஸ்- பேஷண்ட் டெட் கதையாய்… தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக தேர்தலை நடத்திமுடித்துவிட்டது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் சில பகுதிகளில் கிளம்பிய சாதி மோதல் பொறியை அணைக்கத்தான் பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறைக்கான முதல் பொறி கிளம்பியது. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இலங்கை! குண்டு வைத்தது யார்?

Published on 23/04/2019 | Edited on 24/04/2019
இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியாகியிருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். உலக நாடுகளை உறைய வைத்திருக்கும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டி.டி.வி. திட்டம்! அதிர்ச்சியில் அ.ம.மு.க.!

Published on 23/04/2019 | Edited on 24/04/2019
சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ... Read Full Article / மேலும் படிக்க,