Skip to main content

காதலனை கடத்தல்காரனாக மாற்றிய போலீஸ்!

Published on 05/04/2023 | Edited on 05/04/2023
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளச் சென்ற ஜோடியைத் தடுத்து, காதலன் மீது பெண்ணைக் கடத்தியதாக பொய்வழக்கு போட்டு சிறையி லடைத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர்கள் சௌமியா மற்றும் கோகுலகிருஷ்ணன். இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்துள்ள னர். இருவரும் வெவ்வேறு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்