கோலத்தில் "நோ சி.ஏ.ஏ. நோ என்.பி.ஆர், நோ என்.ஆர்.சி.' என எழுதி தங்கள் எதிர்ப்பை புதுமையான முறையில் வெளிப் படுத்தியது தமிழகம். இவ்வாறு கோல மிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்திய பெசண்ட் நகரைச் சேர்ந்த சிலரை காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று கைதுசெய்தது.
காவல்துறையின் கைது நடவடிக்...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தலை நடத்தவிடாமல் இருப்ப தற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.
முறை...
Read Full Article / மேலும் படிக்க,