Skip to main content

வாழ்வுரிமைக்குப் போராடும் விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி!

Published on 03/01/2020 | Edited on 04/01/2020
8 வழிச் சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத் திய முறையே தவறு என்றும், அதற்கான அரசாணை யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, விவசாயி களை நசுக்குவதில் குறியாக இருந்துவருகிறது அரசு. இந்த நிலையில்தான், எட்டுவழிச் சாலைக்கான நில எடுப்பு வருவாய் அலு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உள்ளாட்சி ரிசல்ட்! அமைச்சர்களுக்கு எடப்பாடி டோஸ்!

Published on 03/01/2020 | Edited on 04/01/2020
உள்ளாட்சி அமைப்புகளின் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியையும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அப்செட்டான எடப்பாடி, அமைச்சர்கள் பலருக்கும் செம டோஸ் கொடுத்திருக்கிறார். மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சிகளுக்கு 9 மாவட்டங்களைத் தவிர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மேயர் தேர்தல் நடக்குமா?

Published on 03/01/2020 | Edited on 04/01/2020
தேர்தலை நடத்தவிடாமல் இருப்ப தற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது. முறை... Read Full Article / மேலும் படிக்க,