ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள் பா.ம.க.வின் சிறப்புப் பொதுக் குழுவைக் கூட்டி செயல் திட்டங்கள் பற்றி விவாதிப்பார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடி...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தலை நடத்தவிடாமல் இருப்ப தற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.
முறை...
Read Full Article / மேலும் படிக்க,