Skip to main content

இந்திராவை பிரதிபலிக்கும் பிரியங்கா! -உ.பி.யில் காங்கிரஸ் மீளுமா?

Published on 03/01/2020 | Edited on 04/01/2020
1977-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை கைது செய்ய போலீஸார் நுழைந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து, "கைவிலங்கு எங்கே. நான் கைவிலங்கு இல்லாமல் வரமாட்டேன்' என்றார் இந்திரா. ஜனதா அரசு செய்த மிகப்பெரிய தவறாக அந்த கைது நிகழ்ச்சி அமைந்தது. 2019-ஆம் ஆண்டு ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உள்ளாட்சி ரிசல்ட்! அமைச்சர்களுக்கு எடப்பாடி டோஸ்!

Published on 03/01/2020 | Edited on 04/01/2020
உள்ளாட்சி அமைப்புகளின் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியையும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அப்செட்டான எடப்பாடி, அமைச்சர்கள் பலருக்கும் செம டோஸ் கொடுத்திருக்கிறார். மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சிகளுக்கு 9 மாவட்டங்களைத் தவிர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மேயர் தேர்தல் நடக்குமா?

Published on 03/01/2020 | Edited on 04/01/2020
தேர்தலை நடத்தவிடாமல் இருப்ப தற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது. முறை... Read Full Article / மேலும் படிக்க,