பத்தொன்பது வருடங்களாக "நக்கீரன்' வாசகராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமிதமும்கூட. ஜர்னலிஸத்திலேயே இன்வெஸ்டிகேட்டிவ் ஊடகமாக மக்களுக்கு தகவல்களை கொடுப்பதுதான் நக்கீரனின் ஸ்பெஷல். அதுவும், எளிய மக்களுக்கு சென்றடையும் விதமாக தமிழ்நாட்டுச் செய்திகள் மட்டுமல்லாமல் இந்தியா முழுக...
Read Full Article / மேலும் படிக்க,
தேர்தலை நடத்தவிடாமல் இருப்ப தற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.
முறை...
Read Full Article / மேலும் படிக்க,