காமாட்சி வீட்டில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மகளிரணியினர், காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வேலூர் கோட்டையையும் ஜலகண்டேஸ்வரர் கோயிலையும் காணச் சென்றார்கள். கோட்டைக்குள் இருந்த சிறிய பூங்காவில் உட்கார்ந்தார்கள்.நாச்சியார்: காமாட்சி! சொல்றம்னு கோவுச்சுக்காதே. உன் பொண்ணு ரொ...
Read Full Article / மேலும் படிக்க,