வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு""இந்திய பொருளாதாரத்தின் நிலை மூன்று டயர்கள் பஞ்சரான கார் போல உள்ளது'' என ப.சிதம்பரம் கிண்டல் செய்கிறாரே?
ஒரு டயரில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் அந்த கார், மக்கள் பாதையை மறந்துவிட்டு, ப.சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் பயணிக்கும் பாதை யில் விடாமல் துரத்தி...
Read Full Article / மேலும் படிக்க,
//-->
//-->
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை -72
காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றி?
அவரது அகிம்சை தத்துவத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக அமைந்ததில் நவகாளிக்கு முக்கிய பங்கு உண்டு. பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த வேளையில் 1946#ஆம் ஆண்டு வங்காளத்தில் ம...
Read Full Article / மேலும் படிக்க,
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17ஓர் உயிரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லையா? எதில் அரசியல் பண்ணுவது என்ற விவஸ்தை அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது ஏன்?
ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சிப்பது விவஸ்தை கெட்...
Read Full Article / மேலும் படிக்க,