"எமனுக்கு பரிகார பூஜை'’என்ற பெயரில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடியிருக்கிறான் ஒரு போலிச் சாமியார்.
இப்படி ஒரு அக்கிரமம் நடந்த இடம்... காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர், இடைகழிநாடுவை அடுத்த ஓதியூர் கிராமம்.
""எங்கம்மா கண்ணம்மாவுக்கு 70 வயசு ஆகுது. சர்க்கரை நோய் தாக்கத்தால பக்கவாதம...
Read Full Article / மேலும் படிக்க,