Skip to main content

கேள்வி கேட்டால் தேசவிரோதி! மணிப்பூர் பத்திரிகையாளர் கைது!

Published on 11/12/2018 | Edited on 12/12/2018
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ராஜ்பவன் அதிகாரிகள்வரை பெயர் அடிபடுவதை ஆடியோ ஆதாரத்துடன் வெளியிட்டதற்காக, நமது நக்கீரன் ஆசிரியர் மீது தேசவிரோத வழக்குப் போட்டு கைது செய்தது காவல்துறை. வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாதன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்