Published on 07/11/2020 (16:11) | Edited on 21/11/2020 (12:08)
இருமல் சத்தத்தைக் கேட்டு எல்லாரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். வடக்குதிசை வாசல் திடீரென்று பேரமைதியில் மூழ்கியது.
வேலியின் மேற்பகுதி வழியாக காலைத் தூக்கி வைத்தன் காரணமாக இருக்கவேண்டும்- கிழவர் நின்று மேல்மூச்சு கீழ்மூச்சுவிட்டார்.
""கஷ்டம்!'' தாய் யாரிடம் என்றில்லாமல் கூறினாள்: ""என...
Read Full Article / மேலும் படிக்க