Skip to main content

அந்த மரம் காய்ப்பதில்லை - பி.பத்மநாபன் தமிழில்: சுரா

சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, ஞாபகத்தின் இடைவெளியிலிருந்து ஏதோவொரு சம்பவத்தைப் பெயர்த்தெடுத்தவாறு அவன் கூறினான்: ""அந்த மரம் காய்ப்பதில்லை.'' கிழவனின் குரல் கனமானதாக இருந்தாலும், அதில் மனவேதனையின் அடையாளம் இருந்தது. அவன் அதைப்பற்றி பிறகு எதுவும் கூறவில்லை. எனினும், விளக்கைப் பற்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்