Skip to main content

செங்குன்றம் அருகே 1500 யூனிட் மணல் பறிமுதல்

Published on 30/09/2017 | Edited on 30/09/2017

செங்குன்றம் அருகே 1500 யூனிட் மணல் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடிய நல்லூரில் 1500 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள மணல் ஏலம் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்