ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்

ஜெ. மறைவுக்குப் பின்னர் அவரது இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். இந்த இல்லத்தை ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் பராமரித்து வந்தார்.
முதல்வர் அறிவிப்புக்கு, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவத்து வந்த நிலையில் அறிவிப்பு வெளியான இரண்டு நாளில் நினைவிடத்திற்கான பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.