மாணவி பலாத்காரம்: சென்னை போலீஸ்காரர் கைது

நானும், லட்சுமிகாந்தும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து விட்டார். தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். சில நாட்களுக்கு முன்புதான் அவர் திருமணம் செய்தது தெரியவந்தது. எனவே உரிய நீதி வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தை போலீசார் கைது செய்தனர்.