நகராட்சியின் மோசமான நடவடிக்கையே டெங்கு பரவ காரணம்! கிரண்பேடி குற்றச்சாட்டு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தனிச்செயலர் தேவநீதிதாசனின் இரு மகன்களுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"நகராட்சி, சுகாதாரத்துறையின் மோசமான நடவடிக்கையே டெங்கு பரவ காரணம்" என கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். எத்தனை பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என கிரண்பேடி சமூகவலைத்தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
- சுந்தரபாண்டியன்