Skip to main content

42 வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்டு பார் கவுன்சில் நோட்டீஸ்

Published on 15/10/2017 | Edited on 15/10/2017

42 வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்டு
 பார் கவுன்சில் நோட்டீஸ் 

சான்றிதழ் சமர்ப்பிக்காத 42 வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்டு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் வழக்கறிஞர் பணிக்கு தடை விதிக்கப்படும் என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் போலி வழக்கறிஞர்களை களைய பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்