4வது நாளாக கணவர் நடராஜனை சந்தித்த சசிகலா! (படங்கள்)

சென்னை குளோபல் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனைப் பார்ப்பதற்காக 5 நாட்கள் நிபந்தனை பரோலில் சசிகலா வெளிவந்துள்ளார்.
இதையடுத்து தினமும் கணவரை மருத்துவனையில் சந்தித்து வருகிறார். இன்றும் அப்படி மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பார்க்க, தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்.
இதையடுத்து தினமும் கணவரை மருத்துவனையில் சந்தித்து வருகிறார். இன்றும் அப்படி மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பார்க்க, தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்.
படங்கள்: குமரேஷ்