பழிக்குப் பழியாக இரண்டு பெண் உயிர்கள்! - தீராத கொலைவெறி!
Published on 30/09/2020 | Edited on 03/10/2020
நெல்லை மாவட்டம் நாங்கு நேரியிலுள்ள மருகால்குறிச்சி பகுதியில், காதல் விவகாரம் காரணமாக ஒரே ஆண்டுக்குள் இரு தரப்பிலும் 5 பேர் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். பழிக்குப் பழியாக இந்தக் கொலைகள் தொடர்கின்றன.
கடந்த 26-ஆம் தேதி காலை மருகால்குறிச்சியைச் சேர்ந்த சண் முகத்தாய் மற்றும் அவரது உற...
Read Full Article / மேலும் படிக்க,