ஹலோ தலைவரே, சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கத் தொடங்கிட்டாங்க.''
""ஆமாம்பா, சி.பி.ஐ. நடத்தி வரும் மிக முக்கியமான வழக்குகள் கூட தலை குப்புற டைவ் அடிச்சிக் கிட்டு இருக்குதே?''
""சரியா சொன்னீங்க தலைவரே, சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் பா.ஜ.க. அ...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும்போதெல்லாம் அதன் எதிர்காலத்தை இந்தியாவை ஆளும் தேசிய கட்சிகள்தான் தீர்மானிக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க. பிரிந்தபோது எம்.ஜி.ஆரை இந்திரா காந்தி ஆதரித்தார். அ.தி.மு.க. என்கிற கட்சி வலுப்பெற்றது. ஜானகி, ஜெயலலிதா சண்டையின்போது முதலில் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறிய ...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடிக்கும் பன்னீருக்கு மிடையே நடக்கும் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. ""அன்றைக்கு நடந்த ரகசியத்தை நான் உடைக்கட்டுமா?'' என தன்னிடம் சமாதானம் பேச வந்த சீனியர்களிடம் ஓ.பி.எஸ். சீறியிருக்கிறார்.
அவரை டெல்லி ஆதரிக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, அமைச்ச...
Read Full Article / மேலும் படிக்க,