பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 32 பேரையும் குற்றமற்றவர்கள் என லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அறிவித்துள்ளது.
1992, டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டது. இதையடுத்து அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அன...
Read Full Article / மேலும் படிக்க,