ஆக்கிரமிக்கப்படும் அண்ணா பல்கலை! -பறிபோகும் மாநில உரிமை!
Published on 30/09/2020 | Edited on 03/10/2020
"சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்படும்' என தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.
புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதில் அப்படியென்ன அவசரம் என்று வ...
Read Full Article / மேலும் படிக்க,