பிரபாகரனுக்கு துரோகம் செய்யும் சீமான்! -வன்னி அரசு
Published on 12/02/2025 | Edited on 12/02/2025
தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத் தீவில் கடந்த 2005ஆம் ஆண்டு மாவீரர் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் நான் தங்கியிருந்த வன்னி வேளாண்’ அலுவலகத்தில் காத்திருந்தேன்.
நிதர்சனம்’ பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப் பொறுப்பாளருமான சேர...
Read Full Article / மேலும் படிக்க,