Skip to main content

அலட்சியம்! கருகிய மனித உயிர்கள்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
மதுரையில் 26-ஆம் தேதி அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளிநின்ற ரயில் பெட்டி திடீரென வெடிச்சத்தத்துடன் தீப்பற்றி எரிய, மனித அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடோடி மதுரை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைக்கும் வண்டி வருவதற்குள் 9 உயிர்கள் பலியாகின. உத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்