Skip to main content

நித்தி ஆசிரமத்துக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? -கொதிக்கும் மக்கள்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
சென்னை, பல்லாவரம் மலையை ஒட்டியுள்ள மலைமகள் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில் சுமார் 3.5 ஏக்கர் அரசு நிலத்தில், சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் சென்னை கைலாசா மடம் இயங்கிவருகிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய விஜ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க.வில் ஆபாசப் புயல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
பா.ஜ.கவில் அமர்பிரசாத் ரெட்டி ஒரு பெரிய பூகம் பத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டியை கேள்வி கேட்டு திருச்சி சூர்யாசிவா பேசிவருகிறார். இதுபற்றி சூர்யாசிவாவிடம் கேட்டபோது, "ஊழலை ஒழிப் போம்’ என்பதுதான் பா.ஜ.க.வின் லட்சி யம். அந்தக் கொள் கைக்கு நேரெதிராக அமர்பிரசாத் ரெட்டி செய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அலட்சியம்! கருகிய மனித உயிர்கள்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
மதுரையில் 26-ஆம் தேதி அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளிநின்ற ரயில் பெட்டி திடீரென வெடிச்சத்தத்துடன் தீப்பற்றி எரிய, மனித அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடோடி மதுரை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைக்கும் வண்டி வருவதற்குள் 9 உயிர்கள் பலியாகின. உத்த... Read Full Article / மேலும் படிக்க,