கடலூர் மாவட் டம் திட்டக்குடிக்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியா வசிய தேவைகளுக்காக வந்துசெல்ல வேண்டியது கட்டாயம். அப்படி வரும் பெண்களிடம் பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தங்கள் கைவரிசையை காட்டிவருகிறது திருட்டுப் பெண்கள் கூட்டம்.
அக்டோபர் 4...
Read Full Article / மேலும் படிக்க,