மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தரும புரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சட்டைநாதர் ஆலயம் உள்ளது. தருமை ஆதீனத்தின் கட்டுப் பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அதிகமாக இருந்தும், கோயிலை பராமரிக்காமல் போட்டுவிட்டனர். "26வது ஆதீனம் வயது முதிர்வு காரணமாக இறந்த பிறகு 27-ஆவது ஆதீ...
Read Full Article / மேலும் படிக்க,