Skip to main content

நித்தி மடத்தில் நிர்வாகி மர்டர்...ர்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020
நித்தியானந்தாவின் ஆன்மிக சாம் ராஜ்யத்தில் இன்னொரு மர்ம மரணம் நடந்திருக்கிறது. இந்த மரணம் நித்தியை நிச்சயம் சிக்க வைத்து விடும் என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள். ""மரணம் ஸ்மரித்து மரணம் வென்று, நடந்ததை அகற்றி, நடக்க வரு வதை நீக்கி, பரமசிவன் அன் பை பெற்று பரமனாக இரு'' என தனது கடை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் சங்கர்லால் எதிரிகளை வீழ்த்த எடப்பாடி யாகம்! மந்திரி உதவியாளர் மரணம்! கோட்டையை குடையும் சி.பி.ஐ.!

Published on 21/01/2020 | Edited on 25/01/2020
"ஹலோ தலைவரே, ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரையில் உற்சவம் போன ரெங்கநாதர், கீழே சரிந்தது பற்றி போனமுறை நாம் பேசிக்கிட்டோம்''’ ""ஆமாம்பா, ரெங்கநாதர் கீழே சரிந்தது அபசகுனம் என்றும், அதனால் ஐதீகப்படி தன் ஆட்சிக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்துபோன முதல்வர் எடப்பாடி, நள்ளிரவு பரிகார பூஜை நடத்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழில் குடமுழுக்கு! -வலுக்கும் முழக்கம்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி; சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; சிவலிங்கப் பீடம் 18 அடி; சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி; இவை முறையே தமிழ் உயிர்மெய் எழுத்துகள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையாகும். தம... Read Full Article / மேலும் படிக்க,