Skip to main content

சிக்னல் : மாவட்ட அதிகாரத்தைப் பிடித்த பழங்குடியின வேட்பாளர்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020
மாவட்ட அதிகாரத்தைப் பிடித்த பழங்குடியின வேட்பாளர்!கொடநாடு என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கே கொடநாடு என்றால் பொன்தோஸ்தான் நினைவுக்கு வருவார். அதற்குக் காரணமும் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கொடநாடு கிராம ஊராட்சித் தலைவராக இருந்தவர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் சங்கர்லால் எதிரிகளை வீழ்த்த எடப்பாடி யாகம்! மந்திரி உதவியாளர் மரணம்! கோட்டையை குடையும் சி.பி.ஐ.!

Published on 21/01/2020 | Edited on 25/01/2020
"ஹலோ தலைவரே, ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரையில் உற்சவம் போன ரெங்கநாதர், கீழே சரிந்தது பற்றி போனமுறை நாம் பேசிக்கிட்டோம்''’ ""ஆமாம்பா, ரெங்கநாதர் கீழே சரிந்தது அபசகுனம் என்றும், அதனால் ஐதீகப்படி தன் ஆட்சிக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்துபோன முதல்வர் எடப்பாடி, நள்ளிரவு பரிகார பூஜை நடத்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழில் குடமுழுக்கு! -வலுக்கும் முழக்கம்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி; சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; சிவலிங்கப் பீடம் 18 அடி; சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி; இவை முறையே தமிழ் உயிர்மெய் எழுத்துகள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையாகும். தம... Read Full Article / மேலும் படிக்க,