Published on 14/06/2019 (17:01) | Edited on 22/06/2019 (10:05)
மேசைமேல் இருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தன. “எடுத்துப் படிக்காமல் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறாய்… எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறாயே?’’ என்று கேட்பது போல் இருந்தது.
அதை அன்போடு கையில் எடுத்தேன். "கண்மணி சோபியா' என்கிற தலைப்பில் அறிவியல் புதினம். வானம்பாடிக் கவிஞர் ப...
Read Full Article / மேலும் படிக்க