Published on 14/06/2019 (16:29) | Edited on 22/06/2019 (10:04)
அறையில் முழுமை யான பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. ராமநாதன் சாளரத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர் ஒரு வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். அவருடைய மெலி−ந்த சரீரத்தில், உட−ன் ஒரு நிரந்தரப்பகுதி என்பதைப்போல பூணூல் ஒட்டிக்கிடந்தது. அவர் எதையோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார். இடையில் மிகவும்...
Read Full Article / மேலும் படிக்க