Skip to main content

டெங்கு குறித்து பொய்கூறும் அமைச்சர்களை துரத்தி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது: பன்னீர்செல்வம்

Published on 15/10/2017 | Edited on 15/10/2017
டெங்கு குறித்து பொய்கூறும் அமைச்சர்களை துரத்தி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது:  பன்னீர்செல்வம்

சிதம்பரம் அருகே ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் முத்தழகன் (28) டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்தார். இவருக்கு திமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தமிழக அரசு மறைத்து வருகிறது. தமிழக அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் செயலிழந்து விட்டதாகவும், டெங்கு குறித்து பொய்கூறும் அமைச்சர்களை. மக்கள் துரத்தி அடிக்கும் நேரம் வந்து விட்டதாக கூறினார்.

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்