Skip to main content

திமுகவின்  புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கல்

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
ann

 

திமுகவின் 15ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் கடந்த 2017ம் ஆண்டில் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 2017 டிசம்பர் 30ம் தேதி வரை தலைமைக்கழகத்தால் பெறப்பட்டன. இதனடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

 

 

ann

முதல் உறுப்பினர் உரிமைச்சீட்டினை தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர்,  பொருளாளர் துரைமுருகன் , முதன்மைச்செயலார் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கினார்.

 

சார்ந்த செய்திகள்