ஆயுத பூஜை விழாவில் கொலை
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆயுதபூஜை விழாவின்போது ஆட்டோ ஓட்டுனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் ஓட்டுனர் மதன்(32) என்பவரை கோபி உள்ளிட்டோர் தாக்கியதில் உயிரிழந்தார். மதுபோதையில் பலர்சேர்ந்து தாக்கியதில், கீழேவிழுந்து பின்பக்க தலை கல்லில் மோதி மதன் உயிரிழந்தார்.