Skip to main content

42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

Published on 15/10/2017 | Edited on 15/10/2017
42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

சென்னை: சான்றிதழ்களை சமர்பிக்காத 42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 15 நாட்களில் விளக்கம் அளிக்கவிட்டால் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் எனவும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி போலி வழக்கறிஞர்களை களைய பார் கவுன்சில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்