தண்ணீர் காட்டிய இளைஞர்கள்! -மகிழ்ச்சியில் மக்கள்! மதிக்குமா அரசு?
Published on 28/05/2019 | Edited on 29/05/2019
ஆயிரம் அடிக்கும் கீழே அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது நிலத்தடி நீர். மக்கள் காலிக்குடங்களைத் தூக்கிக்கொண்டு குடிதண்ணீருக்காக அலைகின்றனர். வழக்கமாக, சென்னையைச் சுற்றியே வட்டமடிக்கும் இதுபோன்ற செய்திகள், காவிரி கடைமடைப் பகுதிகளில் அவலக்குரலாக ஒலிக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்கு...
Read Full Article / மேலும் படிக்க,