Skip to main content

தற்கொலைக்குத் தூண்டிய வின்ஸ்டார்! -உயிர்பிழைத்தவர் சொல்லும் சோகக்கதை

Published on 23/10/2018 | Edited on 24/10/2018
இந்த வருடம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சேலம் -அம்மாப்பேட்டை நந்தனார் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அழகேசனுக்கு மோசமாக விடிந்தது. ஐந்து பெண்களைப் பெற்றவர். இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்துவிட்டார். மிச்சமிருந்த மேனகா, ரேவதி, கலைமகள் மூன்று பேரும் அன்றுதான் குருணை மருந்தை நீரில் கலக்கிக் குட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : கேப்டன் பிரேமலதா! பிரதமர் பதவி! தி.மு.க. வியூகம்!

Published on 23/10/2018 | Edited on 24/10/2018
""ஹலோ தலைவரே, தே.மு.தி.க.வில் தலைமை மாற்றத்துக்கான அறிகுறி தெரியத் தொடங்கிடிச்சி.''’ ""கட்சியின் பொருளாளர் பதவிக்கு விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா வந்ததை சொல்றியா?''’ ""ஆமாங்க தலைவரே.. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, விஜயகாந்த்தை பழைய ஆக்டிவ்வான விஜயகாந்த்தா பார்க்கணும் என்பதுதா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

18 எம்.எல்.ஏ.! தூது -பேரம் -துரத்தல்! -தினகரன் Vs எடப்பாடி

Published on 23/10/2018 | Edited on 24/10/2018
பத்துநாள் விடுமுறைக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் பலமாக எதிரொலிக்கின்றது. இந்த நிலையில், தக... Read Full Article / மேலும் படிக்க,